இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்புக் கோரவில்லை – நாடாளுமன்றில் சிறீதரன் ஆதங்கம்

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதை அடுத்து பேசிய சிறீதரன், இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே தமிழர்கள் அவர்களிடம் நீதிகோருவதாகவும் குறிப்பிட்டார். 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை கொல்லப்பட்ட சிறுவர்கள் … Continue reading இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்புக் கோரவில்லை – நாடாளுமன்றில் சிறீதரன் ஆதங்கம்